இந்த விழா திருச்சபை பாதிரியார் அருட்தந்தை ஒய்.எப். போஸ்கோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பால்ராஜ், ஜோசப், அருள்ராஜ் மற்றும் நண்பர்கள் அடங்கிய தேவாலய சமூகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சபை வளாகத்தில் 60-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்படும் – விளையாட்டுகள், ஜம்பிள் விற்பனை, உணவு அரங்கம் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு.
இந்த மேளா மூலம் கிடைக்கும் வருமானம் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகளுக்கும், பிற திருச்சபை தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று திருச்சபை பாதிரியார் அருட்தந்தை ஒய்.எப். போஸ்கோ கூறினார்.
நுழைவு கட்டணம் ரூபாய் 10. அனைவரும் வரலாம்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…