இந்த போட்டிக்காக குடைகளை உருவாக்க மக்கள் அனைத்து வகையான பொருட்களையும் பயன்படுத்தினர் – பச்சை காய்கறிகள் மற்றும் கழிவு, காகிதம் மற்றும் சார்ட் போர்டு, பனை மற்றும் வெற்றிலை, காகித தட்டுகள், தீப்பெட்டி குச்சிகள் மற்றும் மணிகள் கூட. பய்யன்படுத்தியிருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து வெற்றியாளர்கள்:.
1. சுஜினி, வாரன் சாலை, மயிலாப்பூர்.
2. கிருபா லட்சுமிநாராயண், கேனல் பாங்க் சாலை, ஆர் ஏ புரம்.
3. எஸ். ராஜேஸ்வரி, அபிராமபுரம் 4வது தெரு.
4. ஸ்ரீரஞ்சனி எஸ்., வாரன் சாலை, மயிலாப்பூர்.
5. அபிமன்யு ராம்குமார் (12 வயது), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…