Categories: சமூகம்

ஏழைப் பெண்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.

மயிலாப்பூர் முன்னாள் எம்எல்ஏ டாக்டர்.ஆர்.நடராஜ் தலைமையில் சமீபத்திய பேட்சக்கான கார் டிரைவிங் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு சமீபத்தில் ஆர்.ஏ.புரத்தில் நடந்த விழாவில் முறைப்படி லைசென்ஸ் வழங்கப்பட்டது.

நடராஜ், சிங்கிள் டீச்சர் பள்ளி மற்றும் ராம கமலம் அறக்கட்டளை இணைந்து 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழைப் பெண்களுக்கு இலவச கார் ஓட்டும் வகுப்புகளை நடத்தி வருகிறது.

இதுவரை 24 பேட்ச்களில் 600 பெண்கள் பயிற்சி பெற்று லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சியின் மூலம் பல பெண்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

அக்டோபர் 5 ஆம் தேதி, ஆர்.ஏ.புரம் குடியிருப்போர் நல சங்கத்தின் (RAPRA) தலைவர் டாக்டர். ஆர். சந்திரசேகரன் அவர்கள் லைசென்ஸ் வழங்கும் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரும் நட்ராஜும் இணைந்து புதிய பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த பயிற்சியில் சேர பதிவு செய்ய விரும்புவோர் 24910193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

5 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago