ஆர் ஏ புரத்தில் உள்ள டி என் ராஜரத்தினம் கலை அரங்கில் முத்தமிழ் பேரவை சார்பில் நான்கு நாள் இசை விழா நடைபெறுகிறது.
இது ஜூன் 6 முதல் 10 வரை, வாய்ப்பாட்டு மற்றும் நாகஸ்வரம் கச்சேரிகளுடன், தினமும் மாலை இரண்டு கச்சேரிகள் நடைபெறும்.
இது 41வது ஆண்டு இசைவிழாவாகும்.
புதன்கிழமை மாலை (ஜூன் 8) முதல் கச்சேரி, திருக்குவளை சகோதரிகளின் நாகஸ்வர கச்சேரி நடைபெற்றது – எம்.சுந்தரி & எம். சாவித்திரி ஓ எஸ் அருணின் கர்நாடக இசைக் கச்சேரியும் நடந்தது.
‘ஜூன் 9 வியாழன் மாலை 5 மணிக்கு திருமெய்ஞானம் சகோதரர்களின் நாகஸ்வரம். மற்றும் மாலை 6.30 மணிக்கு எஸ்.மஹதியின் வாய்ப்பட்டு கச்சேரி.
அனுமதி இலவசம்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…