Categories: சமூகம்

பிளஸ் டூ மாணவர்களுக்கு வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடங்களில் இலவசப் பயிற்சி.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நல சங்கம் (RAPRA) தொடங்கியுள்ள பிளஸ் டூவில் வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் வகுப்புகளில் இலவசப் பயிற்சி பெற 28 பேர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் இங்கு கற்பிக்கப்படும் பாடங்களில் சிறந்த மதிப்பெண் பெற்றதாக ராப்ரா கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் ஜூலை 2-ம் தேதி தொடங்கியது. காலை அமர்வில் வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடங்களில் பட்டய கணக்காளர் கிருஷ்ணப்ரியாவும், மதியம் அமர்வில் பட்டய கணக்காளர் அருண் அச்சுதன் பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம் ஆகிய பாடங்களிலும் வகுப்புகள் எடுக்கின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. ராப்ரா மாணவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்கும். ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவு செய்ய 9841030040 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

ராப்ரா மயிலாப்பூர்வாசிகள் இந்த தகவலை இங்கு பயன்பெறும் பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

10 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

21 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago