மயிலாப்பூரில், லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில், மயிலாப்பூர் கிளப் அருகே மற்றும் அம்ருதாஞ்சன் வளாகத்திற்கு வெளியே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. அம்ருதாஞ்சன் அருகே ஜிசிசி ஒரு அடையாள பலகையை அமைத்துள்ளது.
மெரினா கடற்கரையில் உள்ள வியாபாரிகளுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு, வெவ்வேறு காரணங்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படாமல் இருந்த – இந்த பங்க்கள் (பெட்டி ஷாப்) கடற்கரையிலிருந்து மாற்றப்பட்டு, பின்னர் ஜிசிசி விளையாட்டு மைதானத்திலும், பின்னர் மயிலாப்பூர் தகனக்கூடத்திலும் வைக்கப்பட்டன. இந்த பங்க்களின் வடிவமைப்பு மற்றும் அளவு தங்கள் வணிகத்திற்கு பொருத்தமற்றது என்று அப்போது வியாபாரிகள் கூறியிருந்தனர்.
இந்த சாலையின் கிழக்கு முனை சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மூடப்பட்டிருப்பதால், இந்தப் பகுதியை வியாபாரிகள் வசதியாகக் காணலாம்.
இருப்பினும், லஸ் சரக்கிளை சேர்ந்த சில வியாபாரிகள் முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு வெளியே கடை அமைத்துள்ளனர்.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…