தொல்காப்பியப் பூங்காவில் நடைபயணம் செய்ய கட்டணத்துடன் கூடிய அனுமதி சீட்டிற்கு தற்போது விண்ணப்பம் செய்யலாம்.

நீங்கள் இப்போது ஆர்.ஏ.புரத்தின் தென்முனையில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நீண்ட நடைப்பயிற்சி செய்யலாம்.

அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தினசரி / மாதாந்திர அடிப்படையில் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும்.

மூன்று மாத பாஸ் ரூ.1500, ஒரு மாத பாஸ் ரூ.500 மற்றும் தினசரி பாஸ் ரூ.20 (இதற்கு முன் பதிவு விண்ணப்பம் தேவையில்லை).

நடை பயிற்சி நேரம்: காலை (காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை). மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை)

இந்த பசுமையான இயற்கை இடத்தினுள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்பவர்கள் இந்த பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்லக்கூடாது மற்றும் செல்லப்பிராணிகளை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட சில விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்த வசதி சில காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்வரால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் மற்றும் நடைப்பயணத்திற்கான அனுமதி சீட்டு பெற, கீழ்க்காணும் வலை தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும் – https://www.chennairivers.gov.in/

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

14 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

1 day ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago