காலை, 7.45 மணிக்கு சிங்காரவேலரின் வீதிஉலாவுக்குப் பின், குளத்தின் கிழக்குப் பகுதியில் தீர்த்தவாரி நடைபெறும். சிங்காரவேலர் சந்நிதியில் பகல் 12 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும்.
மாலையில் சிங்காரவேலர் மாட வீதியில் இரவு 7 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் வடக்கு மாட வீதிக்கு வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
வீர பத்ரர் கோவில்
தியாகராஜபுரம் வீரபத்ரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக புறப்படுகிறார், வழியில் முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் ‘வேல்’ பெற்றுக்கொண்டு வீரபத்ரர் கோயிலுக்கு முன்னால் வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு கோயிலுக்குள் பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
செய்தி: எஸ்.பிரபு
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…