காலை, 7.45 மணிக்கு சிங்காரவேலரின் வீதிஉலாவுக்குப் பின், குளத்தின் கிழக்குப் பகுதியில் தீர்த்தவாரி நடைபெறும். சிங்காரவேலர் சந்நிதியில் பகல் 12 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும்.
மாலையில் சிங்காரவேலர் மாட வீதியில் இரவு 7 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் வடக்கு மாட வீதிக்கு வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
வீர பத்ரர் கோவில்
தியாகராஜபுரம் வீரபத்ரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக புறப்படுகிறார், வழியில் முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் ‘வேல்’ பெற்றுக்கொண்டு வீரபத்ரர் கோயிலுக்கு முன்னால் வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு கோயிலுக்குள் பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
செய்தி: எஸ்.பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…