காலை, 7.45 மணிக்கு சிங்காரவேலரின் வீதிஉலாவுக்குப் பின், குளத்தின் கிழக்குப் பகுதியில் தீர்த்தவாரி நடைபெறும். சிங்காரவேலர் சந்நிதியில் பகல் 12 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும்.
மாலையில் சிங்காரவேலர் மாட வீதியில் இரவு 7 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் வடக்கு மாட வீதிக்கு வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
வீர பத்ரர் கோவில்
தியாகராஜபுரம் வீரபத்ரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக புறப்படுகிறார், வழியில் முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் ‘வேல்’ பெற்றுக்கொண்டு வீரபத்ரர் கோயிலுக்கு முன்னால் வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு கோயிலுக்குள் பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
செய்தி: எஸ்.பிரபு
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…