மயிலாப்பூர் மாட வீதிகளில் உள்ள பிரமாண்டமான, பழங்கால வீடுகளில் ஒன்று வாடகைக்கு உள்ளது.
இரண்டு தளங்களில் சுமார் 4000 சதுர அடியில் உள்ள இந்த வீட்டின் பால்கனியில் ஒரு பேனர் தொங்குகிறது, அது வணிக பயன்பாட்டிற்கான சவாடகை விளம்பரமாகும்.
இந்த வீட்டை முந்தைய உரிமையாளர்களிடமிருந்து வாங்கியதாக தற்போதைய உரிமையாளர் கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரான, தோல் மருத்துவர் ஒருவர், கீழ் தளத்தில் தனது கிளினிக்கை நடத்தி வந்தார். மற்ற உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருந்தனர்.
தற்போதைய உரிமையாளர், இந்த இடத்தை வணிக ரீதியில் பயன்படுத்த சில அழைப்புகளைப் பெற்றதாகக் கூறுகிறார், மேலும் இந்த வீட்டின் பழங்கால அம்சங்களைத் தனது வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…