லஸ்ஸில் உள்ள ஹோட்டல் செலக்ட் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. சென்னை மெட்ரோ பணிக்காக லஸ் சர்க்கிளில் உள்ள இந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாலும் இதன்காரணமாக அதன் வளாகத்திற்கு மக்கள் மிகக் குறைந்தளவே வந்ததாலும் அதன் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த பகுதியில் புத்துணர்ச்சி அடைய விரும்பும் மக்கள் தேநீர் மற்றும் சமோசாக்களுக்காக இந்த கடைக்கு வந்து செல்வர். மட்டன்/சிக்கன் பிரியாணி அல்லது ரொட்டி மற்றும் அசைவ உணவுகளை விரும்புவோருக்கு, இது அவர்களின் விருப்ப இடமாக இருந்தது.
பழைய காலத்தவர்கள் 1970 களின் காலத்தை நினைவு கூர்கின்றனர், அவர்கள் இப்பகுதியில் இரவு திரைப்பட நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கோப்பை தேநீர் அருந்துவதற்காக இங்கு வந்து சென்றதாக கூறுகின்றனர்..
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
மெரினா கடலோரப் பகுதிக்கு செப்டம்பர் 15, காலை 10 மணி முதல் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் வேன்கள் மற்றும்…
மெட்ரோவாட்டரின் ஒப்பந்ததாரர் மயிலாப்பூரில் உள்ள மிகவும் பழமையான கழிவுநீர் குழாயை மாற்றியமைத்து புதிய குழாய் பதிக்கிறார். திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் செப்டம்பர் 13ல் ஓணம் கொண்டாட்ட…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் - ஆந்திர மகிளா சபா, ஆசிரியர்கள் மற்றும் அவர்களது…
மெட்ரோவாட்டர் அதன் மாதாந்திர ஓபன் ஹவுஸ் கூட்டத்தை செப்டம்பர் 14 அன்று நடத்துகிறது. குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் வடிகால், கழிவுநீர் மற்றும்…
துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஜிசிசி கமிஷனர் ஜே. குமரகுருபரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை (செப்டம்பர் 13)…