லஸ்ஸில் உள்ள ஹோட்டல் செலக்ட் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. சென்னை மெட்ரோ பணிக்காக லஸ் சர்க்கிளில் உள்ள இந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாலும் இதன்காரணமாக அதன் வளாகத்திற்கு மக்கள் மிகக் குறைந்தளவே வந்ததாலும் அதன் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த பகுதியில் புத்துணர்ச்சி அடைய விரும்பும் மக்கள் தேநீர் மற்றும் சமோசாக்களுக்காக இந்த கடைக்கு வந்து செல்வர். மட்டன்/சிக்கன் பிரியாணி அல்லது ரொட்டி மற்றும் அசைவ உணவுகளை விரும்புவோருக்கு, இது அவர்களின் விருப்ப இடமாக இருந்தது.
பழைய காலத்தவர்கள் 1970 களின் காலத்தை நினைவு கூர்கின்றனர், அவர்கள் இப்பகுதியில் இரவு திரைப்பட நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கோப்பை தேநீர் அருந்துவதற்காக இங்கு வந்து சென்றதாக கூறுகின்றனர்..
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…