லஸ்ஸில் உள்ள ஹோட்டல் செலக்ட் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. சென்னை மெட்ரோ பணிக்காக லஸ் சர்க்கிளில் உள்ள இந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாலும் இதன்காரணமாக அதன் வளாகத்திற்கு மக்கள் மிகக் குறைந்தளவே வந்ததாலும் அதன் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த பகுதியில் புத்துணர்ச்சி அடைய விரும்பும் மக்கள் தேநீர் மற்றும் சமோசாக்களுக்காக இந்த கடைக்கு வந்து செல்வர். மட்டன்/சிக்கன் பிரியாணி அல்லது ரொட்டி மற்றும் அசைவ உணவுகளை விரும்புவோருக்கு, இது அவர்களின் விருப்ப இடமாக இருந்தது.
பழைய காலத்தவர்கள் 1970 களின் காலத்தை நினைவு கூர்கின்றனர், அவர்கள் இப்பகுதியில் இரவு திரைப்பட நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கோப்பை தேநீர் அருந்துவதற்காக இங்கு வந்து சென்றதாக கூறுகின்றனர்..
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…