லஸ்ஸில் உள்ள ஹோட்டல் செலக்ட் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. சென்னை மெட்ரோ பணிக்காக லஸ் சர்க்கிளில் உள்ள இந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாலும் இதன்காரணமாக அதன் வளாகத்திற்கு மக்கள் மிகக் குறைந்தளவே வந்ததாலும் அதன் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த பகுதியில் புத்துணர்ச்சி அடைய விரும்பும் மக்கள் தேநீர் மற்றும் சமோசாக்களுக்காக இந்த கடைக்கு வந்து செல்வர். மட்டன்/சிக்கன் பிரியாணி அல்லது ரொட்டி மற்றும் அசைவ உணவுகளை விரும்புவோருக்கு, இது அவர்களின் விருப்ப இடமாக இருந்தது.
பழைய காலத்தவர்கள் 1970 களின் காலத்தை நினைவு கூர்கின்றனர், அவர்கள் இப்பகுதியில் இரவு திரைப்பட நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கோப்பை தேநீர் அருந்துவதற்காக இங்கு வந்து சென்றதாக கூறுகின்றனர்..
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…