செய்திகள்

புதிய வடிகால் பணி நடந்து வருவதால் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை மூடல்.

புதிய மழைநீர் வடிகால் தொடர்பான குடிமராமத்து பணிகள் நடந்து வருவதால், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை வாகன ஓட்டிகளுக்கு மூடப்பட்டது.

நாகேஸ்வரராவ் பூங்கா மண்டலம் நோக்கிச் செல்ல விரும்புவோர் டாக்டர் ரங்கா சாலை அல்லது கிழக்கு அபிராமபுரம் இரண்டாவது தெருவில் செல்லலாம்.

பணிகள் முடியும் வரை இந்த விதிமுறை அமலில் இருக்கும்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி ஓவிய போட்டி; 10 சிறந்த வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் தேர்வு. போட்டியாளர்களின் படைப்புகளின் வீடியோக்களைப் பார்க்கவும்.

கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்ற மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி விழா வண்ணம் தீட்டும் ஓவிய போட்டிக்கு 66 குழந்தைகள் தங்கள்…

24 hours ago

மெரினாவில் இந்திய விமானப்படையின் ஏர் ஷோ ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடம் பற்றி காவல்துறையின் அறிவிப்பு.

ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் நடைபெறும் இந்திய விமானப்படையின் ஏர் ஷோவுக்காக போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.…

1 day ago

அலமேலுமங்காபுரத்தில் பெரிய மரம் முறிந்து விழுந்தது.

பிஎஸ் மேல்நிலைப் பள்ளி அருகே அலமேலுமங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெரிய மரம் முறிந்து விழுந்தது. அனைத்து நடைபாதைகளும் கான்கிரீட் செய்யப்பட்டதால்,…

1 day ago

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் சந்திக்கும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு ஜி.சி.சி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை.

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையின் போது இந்த…

3 days ago

இந்திய விமானப்படையின் ஏர் ஷோவை பார்க்க ஏற்ற இடம் எது தெரியுமா?

அக்டோபர் 6-ம் தேதி மெரினாவுக்கு மேல் வானில் விமானப்படையின் கண்காட்சி நடைபெறவுள்ளது, அக்டோபர் 2ம் தேதி இதற்காக நடைபெற்ற விமானிகளின்…

3 days ago

மயிலாப்பூரில் நவராத்திரி நிகழ்ச்சிகளின் விவரங்கள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி நிகழ்ச்சிகள் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும்.…

3 days ago