ஆடி கிருத்திகையையொட்டி, சனிக்கிழமை (ஜூலை 23) மாலை 7.30 மணிக்கு கோயில் பகுதியை சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளைச் சுற்றி மயில் வாகனத்தில் ஸ்ரீ காரணீஸ்வரர் தரிசனம் அளிக்கிறார்.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு காரணீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஆகஸ்ட் 1ம் தேதி ஆடி பூரத்தையொட்டி காலை சுவாமி, மற்றும் அம்பாள் இருவருக்கும் அபிஷேகமும், மாலையில் மூலவருக்கு சந்தன அபிஷேகமும் நடக்கிறது.
இரவு 7.30 மணிக்கு கந்தர்வ வாகனத்தில் அம்பாளின் வீதி உலா நடைபெறும்.
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…