கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபாவின் வருடாந்திர விருதுகள் அறிவிப்பு

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை, கார்த்திக் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் கார்த்திக் எக்ஸலன்ஸ் 2023 விருதுகளுக்கான கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

பழம்பெரும் மிருதங்க கலைஞர் டாக்டர் டி.கே.மூர்த்தி மற்றும் மூத்த நாடக கலைஞர் கே.எஸ்.என்.சுந்தர் ஆகியோர் கார்த்திக் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் 2023க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூத்த வயலின் கலைஞர் மீரா சிவராமகிருஷ்ணன், நாடக ஆசிரியர் பூவை மணி மற்றும் நாடக நடிகர் ஸ்வயம் பிரகாஷ் ஆகியோர் கார்த்திக் எக்ஸலன்ஸ் விருதுகள் 2023க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதுகள், ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு பாரதிய வித்யா பவன், மெயின் அரங்கத்தில் இந்த சபாவின் 48வது ஆண்டு விழாவின் போது வழங்கப்படும்.

IIT-M இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் விருதுகளை வழங்குவார்.

மயிலாப்பூர் அகாடமி செயலாளர் டி.டி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சபா தலைவர் எஸ்.என்.ஸ்ரீகாந்த் தலைமை வகிக்கிறார்.

விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து ‘கலையும் பெண்ணும்’ என்ற தலைப்பில் பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர் உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வரலாம்.

மேலும் விவரங்களுக்கு டி.எஸ்.ராஜகோபாலனை தொடர்புகொள்ளவும் – 9840928049.

admin

Recent Posts

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 months ago