கேசவ பெருமாள் கோவில்: நவராத்திரியின் போது தாயார் வாகன ஊர்வலம்

கேசவப் பெருமாள் கோயிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தின் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் மயூரவல்லி தாயாரின் வாகன ஊர்வலம் நடைபெறும்.

செப்டம்பர் 27ல் சேஷ வாகன ஊர்வலம், செப்டம்பர் 30ல் கண்ணாடி பல்லக்கு, அக்டோபர் 1ல் கிளி வாகனம் உள்ளிட்டவை ஊர்வலத்தின் சிறப்பம்சங்கள்.

அக்டோபர் 4ல், கேசவ பெருமாள், மயூரவல்லி தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு (அக்டோபர் 5ல்) கேசவ பெருமாள் குதிரை வாகனத்தில் நான்கு வீதிகளை வலம் வருவார்.

நவராத்திரி உற்சவம் செப்டம்பர் 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

செய்தி: எஸ்.பிரபு

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

13 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago