கேசவ பெருமாள் கோவில்: நவராத்திரியின் போது தாயார் வாகன ஊர்வலம்

கேசவப் பெருமாள் கோயிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தின் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் மயூரவல்லி தாயாரின் வாகன ஊர்வலம் நடைபெறும்.

செப்டம்பர் 27ல் சேஷ வாகன ஊர்வலம், செப்டம்பர் 30ல் கண்ணாடி பல்லக்கு, அக்டோபர் 1ல் கிளி வாகனம் உள்ளிட்டவை ஊர்வலத்தின் சிறப்பம்சங்கள்.

அக்டோபர் 4ல், கேசவ பெருமாள், மயூரவல்லி தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு (அக்டோபர் 5ல்) கேசவ பெருமாள் குதிரை வாகனத்தில் நான்கு வீதிகளை வலம் வருவார்.

நவராத்திரி உற்சவம் செப்டம்பர் 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

செய்தி: எஸ்.பிரபு

admin

Recent Posts

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

1 hour ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

1 day ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

1 day ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

2 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

6 days ago