செப்டம்பர் 27ல் சேஷ வாகன ஊர்வலம், செப்டம்பர் 30ல் கண்ணாடி பல்லக்கு, அக்டோபர் 1ல் கிளி வாகனம் உள்ளிட்டவை ஊர்வலத்தின் சிறப்பம்சங்கள்.
அக்டோபர் 4ல், கேசவ பெருமாள், மயூரவல்லி தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு (அக்டோபர் 5ல்) கேசவ பெருமாள் குதிரை வாகனத்தில் நான்கு வீதிகளை வலம் வருவார்.
நவராத்திரி உற்சவம் செப்டம்பர் 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
செய்தி: எஸ்.பிரபு
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…