ஆவின் கடைகளில் அதிகம் விற்பனையாகும் குல்பி.

கோடைக்கால வெயில் உச்சத்தை தொடும் நிலையில், ஆவின் ஐஸ்கிரீம்கள் அதன் தனித்தனி கடைகளிலும் அதன் உரிமையாளர் விற்பனை நிலையங்களிலும் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

மேலும் இங்கு அதிகம் விற்பனையாவது ஆவின் குல்பி தான்.

ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஆவின் பார்லரில் உள்ள ஊழியர்கள் கூறுகையில், ஐஸ்கிரீம்களின் தேவை காரணமாக கடையில் குறைந்த அளவு ஐஸ்கிரீம்களே கிடைப்பதாகவும், மதிய உணவு நேரத்தில் குல்பி அதிகமாக விற்று தீர்ந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

சிறிய குல்பி ரூ.30க்கும், பெரியது ரூ.35க்கும் விற்கப்படுகிறது. மற்ற ஐஸ்கிரீம்கள் நாள் முழுவதும் இங்கு கிடைக்கும்.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago