லஸ் பகுதியில் சென்னை மெட்ரோ பணிக்காக தடுப்புச் சுவர் அமைக்கப்பட்ட பிறகு, வியாபாரிகள் மாற்று வியாபார இடத்தைக் கேட்டு அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் மெட்ரோ பணி விரிவடைந்து, கடைகள் அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் சிக்கிக்கொண்டபோது, அவர்கள் அனைவரும் கடையை மூட வேண்டியிருந்தது.
கல்வி வாரு தெருவில் சில கடைகள் மைக்கப்பட்டன, ஆனால் உள்ளூர் சமூகம் ஆட்சேபித்ததால் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது.
எனவே, எம்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் சாலை ஸ்டால்கள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டது, இந்த வாரம், சில கடைகள் வியாபாரத்திற்க்காக திறக்கப்பட்டது.
செய்தி: மதன் குமார்
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…