லஸ் பகுதியில் சென்னை மெட்ரோ பணிக்காக தடுப்புச் சுவர் அமைக்கப்பட்ட பிறகு, வியாபாரிகள் மாற்று வியாபார இடத்தைக் கேட்டு அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் மெட்ரோ பணி விரிவடைந்து, கடைகள் அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் சிக்கிக்கொண்டபோது, அவர்கள் அனைவரும் கடையை மூட வேண்டியிருந்தது.
கல்வி வாரு தெருவில் சில கடைகள் மைக்கப்பட்டன, ஆனால் உள்ளூர் சமூகம் ஆட்சேபித்ததால் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது.
எனவே, எம்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் சாலை ஸ்டால்கள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டது, இந்த வாரம், சில கடைகள் வியாபாரத்திற்க்காக திறக்கப்பட்டது.
செய்தி: மதன் குமார்
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…