லஸ் பகுதியில் சென்னை மெட்ரோ பணிக்காக தடுப்புச் சுவர் அமைக்கப்பட்ட பிறகு, வியாபாரிகள் மாற்று வியாபார இடத்தைக் கேட்டு அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் மெட்ரோ பணி விரிவடைந்து, கடைகள் அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் சிக்கிக்கொண்டபோது, அவர்கள் அனைவரும் கடையை மூட வேண்டியிருந்தது.
கல்வி வாரு தெருவில் சில கடைகள் மைக்கப்பட்டன, ஆனால் உள்ளூர் சமூகம் ஆட்சேபித்ததால் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது.
எனவே, எம்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் சாலை ஸ்டால்கள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டது, இந்த வாரம், சில கடைகள் வியாபாரத்திற்க்காக திறக்கப்பட்டது.
செய்தி: மதன் குமார்
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…