மாதவ பெருமாள் கோவில்: பவித்ரோத்ஸவத்தின் உச்சக்கட்டத்தை குறிக்கும் ஐந்து மணி நேர புனித நிகழ்வுகள்

மாதவ பெருமாள் கோயிலில் புதன்கிழமை (ஆகஸ்ட் . 10) மாலை 5 மணிக்குத் தொடங்கி ஐந்து மணி நேரம் பிரபந்தம் ஓதுதல், வேத முழக்கங்கள், ஹோமம் மற்றும் பக்தர்கள் குண்டம் சுற்றி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

உற்சவ மூர்த்திக்கு மார்பில் நகைகள் மற்றும் தலையில் கிரீடத்துடன் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவ மூர்த்தியின் முன் 10 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் வைஷ்ணவ ஆச்சார்ய மணவாள மாமுனிகளின் உபதேச ரத்ன மாலை ஆகியவற்றிலிருந்து 300 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினர்.

உற்சவத்தின் சிறப்பு அம்சமாக மூன்று மாலைகளிலும் அலங்காரம் இருந்தது.

பக்தர்களால் வழங்கப்பட்ட பல கிலோ எடையுள்ள நெய் ஹோம குண்டத்தில் ஊற்றப்பட்டு தீ மூட்டப்பட்டு அர்ச்சகர்கள் வேத முழக்கங்களை எழுப்பினர்.

இரவு 7 மணிக்கு மேல், பவித்ரோத்ஸவத்தின் சிகர நிகழ்ச்சியான மகா பூர்ணாஹதியை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

23 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

4 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

6 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago