மாதவ பெருமாள் கோவில்: பத்து நாள் சித்திரை பிரம்மோற்சவ விழா

தியாகராஜபுரம் மாதவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு காரணமாக விழா பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் நடைபெறவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் வழக்கம் போல நடைபெறவுள்ளது.

பத்து நாள் பிரம்மோற்சவம் ஏப்ரல் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல். 26) காலை 6 மணிக்கு கருட வாகனத்தில் மாதப் பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சனிக்கிழமை (ஏப்ரல். 30) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தேர் ஊர்வலம் தொடங்கும்.

மே 1-ஆம் தேதி மாலை குதிரை வாகனம் மற்றும் வேடு பரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை ஊர்வலம் காலை 7.30 மணிக்கும், மாலை வாகன ஊர்வலம் இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

செய்தி: பிரபு

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

4 days ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

5 days ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

6 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

6 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

1 week ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

2 weeks ago