இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருக்கோயிலின் தனிச்சிறப்பு மாதவபெருமாள் கோவிலில் அமைந்திருக்கும் சந்தான புஷ்கரணி குளத்தில் அமிர்தவல்லி தாயார் ப்ருகுமுனிவருக்கு மகளாக எழுந்தருளியதாகும்.
மேலும் பேயாழ்வாரின் அவதாரத்தலமாகவும் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மேல் வேலைகள் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 17ல் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று. பிப்ரவரி 22 ஆம் தேதியில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக திருக்கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் கூறினார்.
செய்தி: இலக்கியா பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…