இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருக்கோயிலின் தனிச்சிறப்பு மாதவபெருமாள் கோவிலில் அமைந்திருக்கும் சந்தான புஷ்கரணி குளத்தில் அமிர்தவல்லி தாயார் ப்ருகுமுனிவருக்கு மகளாக எழுந்தருளியதாகும்.
மேலும் பேயாழ்வாரின் அவதாரத்தலமாகவும் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மேல் வேலைகள் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 17ல் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று. பிப்ரவரி 22 ஆம் தேதியில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக திருக்கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் கூறினார்.
செய்தி: இலக்கியா பிரபு
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…