இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருக்கோயிலின் தனிச்சிறப்பு மாதவபெருமாள் கோவிலில் அமைந்திருக்கும் சந்தான புஷ்கரணி குளத்தில் அமிர்தவல்லி தாயார் ப்ருகுமுனிவருக்கு மகளாக எழுந்தருளியதாகும்.
மேலும் பேயாழ்வாரின் அவதாரத்தலமாகவும் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மேல் வேலைகள் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 17ல் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று. பிப்ரவரி 22 ஆம் தேதியில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக திருக்கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் கூறினார்.
செய்தி: இலக்கியா பிரபு
மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…
26வது ஆண்டைக் கொண்டாடும் இந்திய மாண்டிசோரி பயிற்சிப் படிப்புகளில், 52வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி பெருவிழா மே 14-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை…
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடன இயக்கப் பட்டறை மே 12ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி லிட்டில் ஜிம்மில் நடைபெற…
மயிலாப்பூர் சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு ஸ்ட்ரீம்களில் மாநில வாரியத் தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல்நிலை மாணவர்கள்…