பல கோவில்களில் நவராத்திரி விழாவுக்கு வரும் வழக்கமான மக்கள் கூட்டம் இல்லை. ஏன் தெரியுமா?

மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் நவராத்திரி விழா சாதாரணநாட்கள் போலவே உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கூட, கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் இங்கு மக்கள் கூட்டம் குறைந்து, சாதாரண நாட்களை விட குறைவாகவே காணப்படுகிறது.

கோவில்களில் நடக்கும் கச்சேரிகளில் கூட மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

“நவராத்திரிக்கு அழைப்பின் பேரில் மக்கள் வீடுகளுக்குச் செல்வதை விரும்புகிறார்கள்” அதனால் கோவில்களில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது என்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் சிவாச்சாரியார் ஒருவர் கூறினார்.

வடக்கு மாட வீதியில் கூட குறைவான ஷாப்பிங் கூட்டத்தைக் கண்டதால், வியாபாரிகள் விரக்தியடைந்தனர்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago