மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத உற்சவ விழா வழக்கமாக முப்பது நாட்கள் நடக்கும். இந்த வருடம் மார்கழியில் இருபத்தி ஒன்பது நாட்களே உள்ளதால் கார்த்திகை மாத கடைசி நாளில் விழா தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாள் தொடக்க விழாவில் மாணிக்கவாசகருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஓதுவார் சத்தகுருநாதன் திருவெம்பாவை பாடல்களை பாடினார். இந்த ஊர்வலத்தில் சுமார் நூறு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் மார்கழி உற்சவ விழா கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கியுள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…