மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத உற்சவ விழா வழக்கமாக முப்பது நாட்கள் நடக்கும். இந்த வருடம் மார்கழியில் இருபத்தி ஒன்பது நாட்களே உள்ளதால் கார்த்திகை மாத கடைசி நாளில் விழா தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாள் தொடக்க விழாவில் மாணிக்கவாசகருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஓதுவார் சத்தகுருநாதன் திருவெம்பாவை பாடல்களை பாடினார். இந்த ஊர்வலத்தில் சுமார் நூறு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் மார்கழி உற்சவ விழா கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…