மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத உற்சவ விழா வழக்கமாக முப்பது நாட்கள் நடக்கும். இந்த வருடம் மார்கழியில் இருபத்தி ஒன்பது நாட்களே உள்ளதால் கார்த்திகை மாத கடைசி நாளில் விழா தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாள் தொடக்க விழாவில் மாணிக்கவாசகருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஓதுவார் சத்தகுருநாதன் திருவெம்பாவை பாடல்களை பாடினார். இந்த ஊர்வலத்தில் சுமார் நூறு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் மார்கழி உற்சவ விழா கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கியுள்ளது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…