மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத உற்சவ விழா வழக்கமாக முப்பது நாட்கள் நடக்கும். இந்த வருடம் மார்கழியில் இருபத்தி ஒன்பது நாட்களே உள்ளதால் கார்த்திகை மாத கடைசி நாளில் விழா தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாள் தொடக்க விழாவில் மாணிக்கவாசகருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஓதுவார் சத்தகுருநாதன் திருவெம்பாவை பாடல்களை பாடினார். இந்த ஊர்வலத்தில் சுமார் நூறு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் மார்கழி உற்சவ விழா கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கியுள்ளது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…