மெரினா கடற்கரை சாலையில் வாகனங்களை தற்போது நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர், ஆனால் இங்கு நிறுத்துவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டமாக உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு மக்களிடையே குழப்பமும் நிலவுகிறது. மேலும் ஏற்கனவே கடற்கரை சாலையில் டிசம்பர் 31 இரவு முதல் ஜனவரி 1ம் தேதி காலை வரை புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…