ஆழ்வார்பேட்டையில் நடைபெற்று வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை மேயர், சென்னை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

சென்னை மேயர் பிரியா மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செவ்வாய்கிழமை காலை டி.டி.கே சாலையை ஒட்டிய சீத்தம்மாள் காலனி மற்றும் ஆழ்வார்பேட்டை மண்டலத்தில் புதிய மழைநீர் வடிகால் (SWDs) பணிகளின் நிலையை ஆய்வு செய்தனர்.

இங்கு சில இடங்களில் பணிகள் முடிவடைந்த நிலையில், சில இடங்களில் இன்னும் பணிகள் நடந்து வருகின்றன. 2021 பருவமழையின் போது சென்னையின் இந்தப் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று.

இந்த மண்டலத்தில் வசிக்கும் முதலமைச்சர் கூட இந்த வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

ஆனால் மேயர் மற்றும் கமிஷனர் டாக்டர் ரங்கா சாலை பக்கம் செல்லவில்லை. இங்கு (இந்த மண்டலத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை) வடிகால் பணிகளில் வேலை பார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் மோசமான வேலைகளால் – மின்வெட்டு, கழிவுநீர் மாசு மற்றும் பலவற்றை குடியிருப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள்.

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

5 days ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

6 days ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

1 week ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

1 week ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

1 week ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

2 weeks ago