மக்கள் வீட்டிலேயே குப்பைகளை அகற்றி தருவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் குறைவான கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்குச் சென்றடையும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மெரினாவில், நகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர், ஜிசிசி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அதிகாரிகள், தன்னார்வலர்கள், நகர்ப்புற அலுவலர், உர்பேசர் சுமீத் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தலைமையில் ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், மேயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு ஆகியோர், மயிலாப்பூரில் உள்ள சில தெருக்களில், பிரசாரம் குறித்த கையேடுகளை விநியோகம் செய்தனர்.
மயிலாப்பூர் மண்டலம் முழுவதுமாக குப்பைகளை சேகரிக்கும் பணியில் உர்பேசர் சுமீத் என்ற தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கழிவுகள் பிரிக்கப்படுவதில்லை.
புகைப்படம்: பெருநகர சென்னை மாநகராட்சி
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…