சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் மயிலாப்பூருக்கும் இடையில் இயக்கப்படும் மினி பஸ் பீக் ஹவர்ஸின் போது மட்டுமே நிரம்பியுள்ளது

கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு S21C- இல் MTC இன் மினி பஸ் சேவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

ஒவ்வொரு நாளும் 10 சேவைகள் இயக்கப்படுகின்றன.

மயிலாப்பூரிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் ஒரே பஸ் இதுவாகும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இருந்து பெரும்பாலும் காலையில் பஸ் நிரம்பியிருக்கும் என்றும், மற்ற நேரங்களில் பேருந்தில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று எம்டிசி கூறுகிறது.

புதன்கிழமை காலை இந்த பேருந்தில் பணியில் இருந்த பஸ் நடத்துனர் தேவராஜன், மயிலாப்பூர் டைம்ஸிடம், சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து ரயில் பயணிகள் மற்றும் நகரத்தின் புறநகர் முனையத்திலிருந்தும் இந்த பஸ் நல்ல எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்வதாக கூறினார்.

இந்த பேருந்தின் பீக் ஹவர் சேவை பல வழக்கமான பயணிகளை கொண்டிருக்கும்போது, மற்ற நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வழக்கமான சேவையை இயக்குமாறு மயிலாப்பூர்வாசிகளிடமிருந்து எம்.டி.சி -க்கு அழைப்புகள் வந்துள்ளன,

செய்தி, புகைப்படம்: எஸ். பிரபு

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

3 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

3 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 month ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 month ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 months ago