எம்.எல்.ஏ., மற்றும் உள்ளூர் திமுக தலைவர்கள் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்பட்டது.

அடையாறு பாலம் அருகே உள்ள முத்தமிழ் பேரவை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுகவின் மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, சென்னை தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக) ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நன்கொடைக்கான நிதியை தானும், தி.மு.க.வின் உள்ளூர் தலைவர்களும், யூனிட் உறுப்பினர்களும் கொடுத்ததாகவும், ஒவ்வொரு வருடமும் சில காலமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் கூறுகிறார் எம்.எல்.ஏ வேலு.

மேலும் எம்.எல்.ஏ., தனது அலுவலகத்தில் கிடைத்த மனுக்களில் இருந்து ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்ததாகவும், அதேநேரத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் தங்கள் மண்டலங்களில் உள்ள ஏழை மாணவர்களின் விண்ணப்பங்களையும் சமர்ப்பித்தாகவும் கூறுகிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

4 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 weeks ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago