பல வீட்டுக்காரர்கள் குரங்கைக் கவனிக்கவில்லை, எனவே ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குத் தாவுவதற்கு அது தன் போக்கில் சென்றது.
சிறிது நேரத்திற்குப் பிறகு அது கீழே குதித்து அப்பகுதியில் உள்ள மரங்களுக்குள் மறைந்துவிட்டது.
மயிலாப்பூர் மண்டலத்தில் குரங்குகள் இருப்பது சமீப காலங்களில் எங்கும் பதிவாகவில்லை.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, குரங்கு குழுக்கள் அபிராமபுரம் / ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடுகளுக்கு அடிக்கடி சென்று வந்தது. சில கதவுகள் திறந்திருந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் சமையலறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த உணவு மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது.
பின்னர் புகாரின் அடிப்படியில் வனத்துறை ஊழியர்களை வரவழைக்க வேண்டியிருந்தது, அவர்கள் சில குரங்குகளைப் பிடித்துச் சென்றனர்.
செய்தி, புகைப்படம: பாஸ்கர் சேஷாத்ரி
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…