பல வீட்டுக்காரர்கள் குரங்கைக் கவனிக்கவில்லை, எனவே ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குத் தாவுவதற்கு அது தன் போக்கில் சென்றது.
சிறிது நேரத்திற்குப் பிறகு அது கீழே குதித்து அப்பகுதியில் உள்ள மரங்களுக்குள் மறைந்துவிட்டது.
மயிலாப்பூர் மண்டலத்தில் குரங்குகள் இருப்பது சமீப காலங்களில் எங்கும் பதிவாகவில்லை.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, குரங்கு குழுக்கள் அபிராமபுரம் / ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடுகளுக்கு அடிக்கடி சென்று வந்தது. சில கதவுகள் திறந்திருந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் சமையலறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த உணவு மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது.
பின்னர் புகாரின் அடிப்படியில் வனத்துறை ஊழியர்களை வரவழைக்க வேண்டியிருந்தது, அவர்கள் சில குரங்குகளைப் பிடித்துச் சென்றனர்.
செய்தி, புகைப்படம: பாஸ்கர் சேஷாத்ரி
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…