மயிலாப்பூரில் புயல் மழையின் காரணமாக பெருத்த அளவில் பாதிக்கப்பட்ட பகுதி பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். இங்கு மக்கள் போராட்டம் நடத்திய பிறகே உதவி வந்தது.

கடந்த வாரம் பருவமழையில் மிகவும் மோசமாக மாறிய பகுதி என்றால் அது பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான்.

கொடூரம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அதிக மழை பெய்யும் போது இந்த பகுதி ஆபத்தான வெள்ளத்தில் மூழ்கும் என்பதை மாநகராட்சி அமைப்புகளுக்கு நன்கு தெரியும்.

ஆம், விவேகானந்தா கல்லூரி பகுதியில் புதிய வடிகால்கள் போடப்பட்டுள்ளன, இந்த புதிய வடிகால் கடந்த வார ஏற்பட்ட வெள்ளத்திற்கு உதவவில்லை.

இந்தப் பகுதியின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அலறியடித்து, SOS அழைப்புகளைச் செய்து உதவியை நாடத் தொடங்கினர், ஆனால் அது உச்ச மழை பெய்த 48 மணிநேரத்திற்குப் பிறகும் வருவதில் தாமதமானது.

மக்கள் எம்.எல்.ஏ அல்லது ஏரியா கவுன்சிலர் அல்லது பெருநகர மாநகராட்சி மூத்த அதிகாரியை பார்க்கவில்லை என்று கூறினார்கள்; அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்பட்டனர்.

புதன்கிழமை, அப்பகுதி மக்கள் சிலர் ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்தை தடுத்தனர். இந்த போராட்டத்தில் போலீசார் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வும் விரைந்து வந்து தண்ணீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

ஒரு மணி நேரத்திற்குள், பேரிடர் பணி ஊழியர்கள் படகுகளுடன் வந்து, வெளியேற விரும்பும் மக்களை வெளியேற்றத் தொடங்கினர்.

ஆனால் தண்ணீர் தேங்கி நின்றது.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago