மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி விவகாரம்: மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெபாசிட்தாரர்கள் மாட வீதியில் போராட்டம்.

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியத்தின் வாயில்களில் சுமார் 30 பேர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டஜன் கணக்கான போலிஸ் மக்களை சுற்றி வளைத்த இந்த போராட்டம், பெரும்பாலும் மூத்த குடிமக்களால் நடத்தப்பட்டது; இன்று காலை அலுவலகத்திற்குள் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சில டெபாசிட்தாரர்கள் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர்.

ஒரு பெண், “எனது இரண்டு லட்சம் இந்த இடத்தில் சிக்கியுள்ளது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

70 வயதுடைய ஒரு நபர் தற்போது பணத்தை தரா விட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்திற்குள் தலையிட்டு, அவலங்களை கேட்டபின், அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் புகார் மனுவில் கையெழுத்திட்டு கொடுக்கச் சொன்னார்கள்.

admin

Recent Posts

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

20 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

4 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

6 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

1 week ago