டஜன் கணக்கான போலிஸ் மக்களை சுற்றி வளைத்த இந்த போராட்டம், பெரும்பாலும் மூத்த குடிமக்களால் நடத்தப்பட்டது; இன்று காலை அலுவலகத்திற்குள் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சில டெபாசிட்தாரர்கள் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர்.
ஒரு பெண், “எனது இரண்டு லட்சம் இந்த இடத்தில் சிக்கியுள்ளது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.
70 வயதுடைய ஒரு நபர் தற்போது பணத்தை தரா விட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்திற்குள் தலையிட்டு, அவலங்களை கேட்டபின், அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் புகார் மனுவில் கையெழுத்திட்டு கொடுக்கச் சொன்னார்கள்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…