டஜன் கணக்கான போலிஸ் மக்களை சுற்றி வளைத்த இந்த போராட்டம், பெரும்பாலும் மூத்த குடிமக்களால் நடத்தப்பட்டது; இன்று காலை அலுவலகத்திற்குள் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சில டெபாசிட்தாரர்கள் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர்.
ஒரு பெண், “எனது இரண்டு லட்சம் இந்த இடத்தில் சிக்கியுள்ளது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.
70 வயதுடைய ஒரு நபர் தற்போது பணத்தை தரா விட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்திற்குள் தலையிட்டு, அவலங்களை கேட்டபின், அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் புகார் மனுவில் கையெழுத்திட்டு கொடுக்கச் சொன்னார்கள்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…