காலை 5 மணிக்கு நாம சங்கீர்த்தனத்துடன் தொடங்கியது, உறுப்பினர்கள் பஜனைப் பாடி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி மாட வீதிகளில் நடந்து சென்றனர்.
மற்ற நிகழ்வுகள் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.
பால் விகாஸ் குழந்தைகள், இசை மற்றும் வேத பாராயணம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
சத்யசாய் அமைப்பின் மாநில தலைவர் மயிலாப்பூர் சந்திரசேகர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி பேசினார்.
மங்கள ஆரத்திக்கு பின் நாராயண சேவை நடந்தது.
செய்தி: மாலினி கல்யாணம்
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…