Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி: செப்டம்பர்.30ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிப்பு.

மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டிக்கு செப்டம்பர் 28 காலை 9 மணி வரை 43 பதிவுகள் வந்துள்ளன. ஆனால் பல குடும்பங்கள் ஒரு சிறிய ஒத்திவைப்புக்கு கோரிக்கை விடுத்ததால், போட்டி இப்போது செப்டம்பர் 30, இரவு 9 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சில சிறந்த கொலுவை உருவாக்கிய குடும்பங்கள் தங்கள் படைப்புகளின் 2/3 புகைப்படங்களை படம்பிடித்து, உள்ளீட்டை மின்னஞ்சல் அனுப்ப இது உதவும். மின்னஞ்சல் முகவரி – mytimesedit@gmail.com

இதற்கிடையில், மந்தைவெளியைச் சேர்ந்த மயிலாப்பூர் கைவினைஞரான விஜயலட்சுமி, 10 சிறந்த கொலுவுக்கும் – 5 பாரம்பரியமான கொலுவுக்கும் – 5 கிரியேட்டிவ் செட்டுகளுக்கும் சிறிய அளவிலான ட்ரோபி வழங்கியுள்ளார்.

இது தவிர மயிலாப்பூர் வணிக நிறுவனங்கள் வழங்கும் பரிசுகளும் வழங்கப்படும்.

பதிவு செய்த அனைவருக்கும் ஒரு சிறிய நினைவு பரிசு – தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

admin

Recent Posts

மெரினா கடற்கரை சாலையில் சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ள பேரணிக்கு முதல்வர் தலைமை தாங்குகிறார். டிஜிபி அலுவலக வளாகத்திற்கு வெளியே பேரணி தொடங்குகிறது.

இந்திய ராணுவத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்யவும் மே 10 ஆம் தேதி…

17 minutes ago

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதியில்லை.

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தை அணுகுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு ஆலோசனையைப் பின்பற்றி…

1 hour ago

சாந்தோம் நெடுஞ்சாலையில் நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி

சாந்தோம் நெடுஞ்சாலையில் மே 9, இன்று முதல் இருவழிப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே…

2 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவ நடன விழா நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவ நடன விழா தற்போது நடைபெற்று வருகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சி.கே…

2 days ago

அடையாறு நதியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை. இது மெட்ராஸ் போட் கிளப்பில் போட் ஓட்டுபவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு நதியை ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. ஆற்றின் மேற்குப் பக்கத்திலிருந்து கீழ்நோக்கிப் பாயும் இந்த தாவரங்களின் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும்…

2 days ago

தாடி வாத்யார் பள்ளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

மயிலாப்பூர் , கிழக்கு மாடத் தெரு அருகே உள்ள மாங்கொல்லை பகுதியில் வசிக்கும் சுமார் 60 பெண்கள் அதே மண்டலத்தில்…

3 days ago