Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி: செப்டம்பர்.30ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிப்பு.

மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டிக்கு செப்டம்பர் 28 காலை 9 மணி வரை 43 பதிவுகள் வந்துள்ளன. ஆனால் பல குடும்பங்கள் ஒரு சிறிய ஒத்திவைப்புக்கு கோரிக்கை விடுத்ததால், போட்டி இப்போது செப்டம்பர் 30, இரவு 9 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சில சிறந்த கொலுவை உருவாக்கிய குடும்பங்கள் தங்கள் படைப்புகளின் 2/3 புகைப்படங்களை படம்பிடித்து, உள்ளீட்டை மின்னஞ்சல் அனுப்ப இது உதவும். மின்னஞ்சல் முகவரி – mytimesedit@gmail.com

இதற்கிடையில், மந்தைவெளியைச் சேர்ந்த மயிலாப்பூர் கைவினைஞரான விஜயலட்சுமி, 10 சிறந்த கொலுவுக்கும் – 5 பாரம்பரியமான கொலுவுக்கும் – 5 கிரியேட்டிவ் செட்டுகளுக்கும் சிறிய அளவிலான ட்ரோபி வழங்கியுள்ளார்.

இது தவிர மயிலாப்பூர் வணிக நிறுவனங்கள் வழங்கும் பரிசுகளும் வழங்கப்படும்.

பதிவு செய்த அனைவருக்கும் ஒரு சிறிய நினைவு பரிசு – தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago