Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை உள்ளூர் பகுதி மாணவர்களின் படிப்புகளுக்கு நிதியுதவி வழங்க கொடையாளர்களிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) உள்ளூர் பகுதி பள்ளி மாணவர்களுக்கு மாநில தேர்வு வாரியத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டு படிப்பைத் தொடர ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கு சிறு நிதியை வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போது, 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது.

பயனாளிகளின் முதல் பகுதி பட்டியல் –

1) சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்பேட்டை – ரூ.3000/- 2) ராஜா முத்தையா பள்ளி – ரூ.8000/- 3) செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மெட்ரிகுலேஷன் பள்ளி – ரூ.20,000/- 4) செயின்ட் அந்தோனி பெண்கள் மேல்நிலைப்பள்ளி – ரூ.20,000/-

நலம் விரும்பிகள் மற்றும் மயிலாப்பூர் டைம்ஸ் வாசகர்களின் நன்கொடைகளால் இவை அனைத்தும் சாத்தியமானது.

கடந்த வாரம், நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் –

– ஸ்ரீகலா கணபதி, மந்தைவெளி – ரூ.750 – ஆர்.சந்திரசேகரன் – மந்தைவெளி – ரூ.10,000. பெயர் வெளியிட விரும்பாத நன்கொடையாளர் – மயிலாப்பூர் ரூ.9001/-

நன்கொடைகளுக்கு வரி விலக்கு கிடைக்கும். நன்கொடை வழங்க, மயிலாப்பூர் டைம்ஸ் மேலாளர் சாந்தியை 24982244 / 24671122 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago