நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத் தெருவில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் வருடாந்திர நவராத்திரி விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்த மண்டபம் இந்த சாலையில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு எதிரே உள்ளது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் நிர்வாக அதிகாரி ஆகியோர் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மண்டபத்தின் மையத்தில் ஒரு பிரமாண்டமான கொலு உள்ளது. மணடபத்தின் அனைத்து பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்ட கருப்பொருளுடன் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களைக் காட்டுகின்றன.

நவராத்திரி பூஜைகள் மாலை 4 மணி முதல் நடைபெறும். இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் – மாலை 6 மணிக்குப் பிறகு மேல் தளத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வு அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறும், அனைவரும் வரலாம்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

மயிலாப்பூரில் நடைபெறும் நவராத்திரி நிகழ்வுகளின் காணொளிகளை www.youtube.com/mylaporetv என்ற யூடுயூப் சேனலில் பார்க்கலாம்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago