பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நடித்த தமிழ் நாடகங்கள் வேடிக்கை நிறைந்த சில சமூகச் செய்திகளுடன் வெளிவரும்.
ஸ்டேஜ் கிரியேஷன்ஸின் புதிய நாடகமான ‘ஜுகல்பந்தி’யை எழுதி இயக்கி உள்ளவர் எஸ்.எல்.நாணு. ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் சனிக்கிழமை மாலை, பார்வையாளர்களுக்கு இந்த நாடகம் திரையிடப்பட்டது . இது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் நிகழ்ச்சி.
டிமென்ஷியா, மூத்த குடிமக்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தை தத்தெடுப்பு பற்றிய செய்திகள் இந்த புதிய நாடகத்தில் உள்ளடக்கியுள்ளது, ஆனால் அதில் ஏராளமான சிரிப்பு தருணங்கள் இருந்தன.
இந்த நாடகத்தின் வேகம் நன்றாக இருந்தது.
காத்தாடி ராமமூர்த்தி தனது கதாபாத்திரத்தையம் வசனங்களையும் மிக அருமையாக செய்திருந்தார்.
இந்த நாடகம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்.ஆர்.சபாவில் அரங்கேறுகிறது.
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…