நிவர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மெரினாவின் குப்பம் பகுதியில் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அதிமுக மற்றும் பாஜக அரசியல் கட்சிகள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, பாஜக தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில நிர்வாகிகள் சேர்ந்து நொச்சிகுப்பம் பகுதியில் சுமார் 500 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர். முன்னதாக, தற்போதைய தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அதிமுக தொண்டர்கள் இந்த பகுதிக்கு சென்று நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர். நிவர் சூறாவளி காரணமாக மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல முடியவில்லை, மேலும் லூப் சாலையில் மீன்களை விற்கும் மகளிரும் இதனால் பாதிக்கப்பட்டனர்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…