அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது உண்மையில் இங்கு பலத்த மழை பெய்திருக்கிறதா என்று ஆச்சரியப்படும் வகையில் சாலை சுத்தமாக இருந்தது.
ஒரு சில குட்டைகளில் மட்டுமே தண்ணீரை பார்க்க முடிந்தது. சாந்தோம் நெடுஞ்சாலை எப்போது மழை பொழிந்தாலும் வெள்ளத்தில் மூழ்கும்.
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வடிகால் திட்ட பணிகளால் இங்கு தண்ணீர் தேங்காமல் இருந்தது. இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை, பட்டினப்பாக்கம் சந்திப்பிலிருந்து தென்பகுதியில் வேலைகள் நடந்து வருகிறது.
ஆனால், வடசென்னை பகுதிக்கு நீதிபதிகளும், அமைச்சர்களும் வேலைக்குச் செல்லும் இந்த பரபரப்பான சாலையில் வெள்ளநீர் தென்படவில்லை.
மாதா சர்ச் சாலையில் மழை பொழிந்தபோது பிரதான சாலையில் தண்ணீர் நிரம்பியதாகவும், ஆனால் பின்னர் அகற்றப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலே உள்ள படம் அக்டோபர் 2021 இல் அடையாறு பூங்காவின் அருகே பணியாளர்கள் பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
<< நீங்கள் மழை நேரத்தில் சந்தோம் நெடுஞ்சாலையை பார்த்திருந்தால் உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் >>
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…