அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது உண்மையில் இங்கு பலத்த மழை பெய்திருக்கிறதா என்று ஆச்சரியப்படும் வகையில் சாலை சுத்தமாக இருந்தது.
ஒரு சில குட்டைகளில் மட்டுமே தண்ணீரை பார்க்க முடிந்தது. சாந்தோம் நெடுஞ்சாலை எப்போது மழை பொழிந்தாலும் வெள்ளத்தில் மூழ்கும்.
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வடிகால் திட்ட பணிகளால் இங்கு தண்ணீர் தேங்காமல் இருந்தது. இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை, பட்டினப்பாக்கம் சந்திப்பிலிருந்து தென்பகுதியில் வேலைகள் நடந்து வருகிறது.
ஆனால், வடசென்னை பகுதிக்கு நீதிபதிகளும், அமைச்சர்களும் வேலைக்குச் செல்லும் இந்த பரபரப்பான சாலையில் வெள்ளநீர் தென்படவில்லை.
மாதா சர்ச் சாலையில் மழை பொழிந்தபோது பிரதான சாலையில் தண்ணீர் நிரம்பியதாகவும், ஆனால் பின்னர் அகற்றப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலே உள்ள படம் அக்டோபர் 2021 இல் அடையாறு பூங்காவின் அருகே பணியாளர்கள் பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
<< நீங்கள் மழை நேரத்தில் சந்தோம் நெடுஞ்சாலையை பார்த்திருந்தால் உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் >>
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…