அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது உண்மையில் இங்கு பலத்த மழை பெய்திருக்கிறதா என்று ஆச்சரியப்படும் வகையில் சாலை சுத்தமாக இருந்தது.
ஒரு சில குட்டைகளில் மட்டுமே தண்ணீரை பார்க்க முடிந்தது. சாந்தோம் நெடுஞ்சாலை எப்போது மழை பொழிந்தாலும் வெள்ளத்தில் மூழ்கும்.
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வடிகால் திட்ட பணிகளால் இங்கு தண்ணீர் தேங்காமல் இருந்தது. இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை, பட்டினப்பாக்கம் சந்திப்பிலிருந்து தென்பகுதியில் வேலைகள் நடந்து வருகிறது.
ஆனால், வடசென்னை பகுதிக்கு நீதிபதிகளும், அமைச்சர்களும் வேலைக்குச் செல்லும் இந்த பரபரப்பான சாலையில் வெள்ளநீர் தென்படவில்லை.
மாதா சர்ச் சாலையில் மழை பொழிந்தபோது பிரதான சாலையில் தண்ணீர் நிரம்பியதாகவும், ஆனால் பின்னர் அகற்றப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலே உள்ள படம் அக்டோபர் 2021 இல் அடையாறு பூங்காவின் அருகே பணியாளர்கள் பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
<< நீங்கள் மழை நேரத்தில் சந்தோம் நெடுஞ்சாலையை பார்த்திருந்தால் உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் >>
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…