4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓணம் பண்டிகையில் திளைத்தனர். எம்.ஏ. நாட்டியத் துறை மற்றும் தொழில் முனைவோர் பிரிவு மாணவர்கள் தொடர்ச்சியான நடனங்கள் மற்றும் ஓணம் சதய விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்..
டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் குமார் ராஜேந்திரன், கல்லூரியில் பல்வேறு கலாச்சாரங்களை மாணவர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறினார்.
வெள்ளியன்று, வளாகத்தில் செண்ட மேளம், காய் கொட்டி களி மற்றும் மோகினி ஆட்டம் மற்றும் புலி காளி மற்றும் கேரள நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
வளாகத்தில் ஒரு அழகான படகு அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அனைவரையும் கவர்ந்தது.
மாணவர்கள் கேரள பாணி புடவைகளை அணிய ஊக்குவிக்கப்பட்டனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…