4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓணம் பண்டிகையில் திளைத்தனர். எம்.ஏ. நாட்டியத் துறை மற்றும் தொழில் முனைவோர் பிரிவு மாணவர்கள் தொடர்ச்சியான நடனங்கள் மற்றும் ஓணம் சதய விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்..
டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் குமார் ராஜேந்திரன், கல்லூரியில் பல்வேறு கலாச்சாரங்களை மாணவர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறினார்.
வெள்ளியன்று, வளாகத்தில் செண்ட மேளம், காய் கொட்டி களி மற்றும் மோகினி ஆட்டம் மற்றும் புலி காளி மற்றும் கேரள நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
வளாகத்தில் ஒரு அழகான படகு அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அனைவரையும் கவர்ந்தது.
மாணவர்கள் கேரள பாணி புடவைகளை அணிய ஊக்குவிக்கப்பட்டனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…