ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி உற்சவத்தில் ரிஷப வாகன ஊர்வலம் பிரமாண்டமானது.
இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மார்ச் 13 அன்று, இரவு பத்து மணிக்கு பிறகு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட வாகனம் மற்றும் பல்லக்குகளில் தெய்வங்கள் வெளியே கொண்டு வரப்பட்டபோது, சந்நிதி தெருவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து ஆரவாரம் எழுந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் இந்த ஷப வாகன ஊர்வலத்தில் கலந்துகொண்டு கடவுளை தரிசனம் செய்தனர், மேலும் ஊர்வலத்திற்காக கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதிகளில் அதிகமானோர் காத்து நின்றனர்.
ஊர்வலம் காலை 7 மணி அளவில் கோவிலுக்கு திரும்பியபோது மீண்டும் சில நூறு பேர் கலந்து கொள்ள முன்னதாகவே கோவில் அருகே காத்திருந்தனர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…