செய்திகள்

மெரினாவில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண மக்கள் உயரமான இடங்களில் மக்கள் முகாமிட்டனர்.

மெரினாவில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண மக்கள் சென்றதால், மயிலாப்பூர் மண்டலத்தில் பெரும்பாலான தெருக்கள் இன்று காலை நிரம்பி வழிந்தன.

மேலும் விமான கண்காட்சியை காண மெரினாவின் மணலில் நிற்க விரும்பாதவர்கள், கலங்கரை விளக்கம் மற்றும் மெரினா லூப் சாலையில் முகாமிட்டனர்.

மேலும், மெரினாவை ஒட்டிய பல உயரமான இடங்கள் கண்காட்சியை காண சாதகமாக இருந்தன. நிகழ்ச்சியைக் காண சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியின் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கூடினர்.

மேலும் மெரினாவின் குப்பம் பகுதியில் உள்ள உயரமான குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் மொட்டை மாடிகள் நல்ல கண்காணிப்பு பாயிண்டாக அமைந்தது, இருப்பினும் பொது ஆடியோ சிஸ்டம் குறித்த வர்ணனை இங்கு கேட்கவில்லை.

எம்ஆர்டிஎஸ் ரயில்கள் நெரிசலால் நிரம்பியிருந்தன, ஆனால் நிகழ்ச்சிக்கு சென்ற மக்கள் ரயில் சேவைகளை இன்று கூடுதலாக இயக்கி இருக்க வேண்டும் என்று கூறினர்.

admin

Recent Posts

பல கோவில்களில் நவராத்திரி விழாவுக்கு வரும் வழக்கமான மக்கள் கூட்டம் இல்லை. ஏன் தெரியுமா?

மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் நவராத்திரி விழா சாதாரணநாட்கள் போலவே உள்ளது. மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கூட,…

4 hours ago

கிழக்கு அபிராமபுரத்தில் புதிய வடிகால் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு குடிமைப் பணியாளர்கள் வேலை செய்யாததைக் கண்டித்து மக்கள் போராட்டம்

புதிய வடிகால் கட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமராவ் சாலை மற்றும் நீதிபதி சுந்தரம்…

5 hours ago

மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி ஓவிய போட்டி; 10 சிறந்த வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் தேர்வு. போட்டியாளர்களின் படைப்புகளின் வீடியோக்களைப் பார்க்கவும்.

கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்ற மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி விழா வண்ணம் தீட்டும் ஓவிய போட்டிக்கு 66 குழந்தைகள் தங்கள்…

1 day ago

மெரினாவில் இந்திய விமானப்படையின் ஏர் ஷோ ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடம் பற்றி காவல்துறையின் அறிவிப்பு.

ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் நடைபெறும் இந்திய விமானப்படையின் ஏர் ஷோவுக்காக போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.…

1 day ago

அலமேலுமங்காபுரத்தில் பெரிய மரம் முறிந்து விழுந்தது.

பிஎஸ் மேல்நிலைப் பள்ளி அருகே அலமேலுமங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெரிய மரம் முறிந்து விழுந்தது. அனைத்து நடைபாதைகளும் கான்கிரீட் செய்யப்பட்டதால்,…

1 day ago

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் சந்திக்கும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு ஜி.சி.சி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை.

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையின் போது இந்த…

3 days ago