ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு (சிஆர்ஆர்டி) பரிந்துரைக்கின்றனர்.
இங்கு நடைபயிற்சி செய்பவர்கள் குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள் என்பதாலும், இது அரசால் நிர்வகிக்கப்படும் இடம் என்பதாலும், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மாதாந்திர பாஸ்களுக்கான கட்டணங்களைக் குறைக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ரேகா சுரேஷ் குமார் கூறுகையில், “பூங்காவில் நடப்பதற்கான வசதியை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் கட்டணம் அதிகம், குறிப்பாக மூத்த குடிமக்கள், ஓய்வூதியத்தில் வாழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைபயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள்!
ஸ்ரீராம் சந்தானம் கூறுகையில், ”வழக்கமாக நடந்து செல்பவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பூங்கா நிர்வாகம் பரிசீலிக்கலாம்”என்றார்.
குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு பூங்கா நடைபயிற்சிக்கு திறந்திருப்பதால், மே மாதத்தின் நடுப்பகுதியில் காலையிலும் மாலையிலும், மக்கள் சாதாரண நடைப்பயிற்சியாளர்களாக நடந்து செல்கின்றனர், மேலும் பாஸ் வாங்க வருபவர்கள் மெதுவாகத்தான் வருகிறார்கள்.
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் காயத்ரீ கிருஷ்ணா சமீபத்தில் வாக்கிங் சென்றபோது எடுத்தது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…