ஒரு காலத்தில் E4 அபிராமபுரம் காவல் நிலையம் இருந்த இடம், அப்பகுதியில் குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம் வீசி வரும் நிலையில், இந்த நிலத்தை பத்திரமாக பாதுகாத்து, ஏன் பராமரிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அருள்வேல் இமெயில் அனுப்பியுள்ள செய்தி, ‘போலீஸ் ஸ்டேஷன் கட்டமைப்பு அகற்றப்பட்டதால், அந்த இடம் குப்பை கிடங்காக மாறி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, பீமன்ன கார்டன் சாலையில் குப்பைகள் பெருக்கெடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது, இது குடியிருப்பாளர்களுக்கு சுகாதார கேடு மற்றும் பார்த்து சகிக்க முடியாத நிலையில் உள்ளது.
உர்பேசர் சுமீத், தனியார் சிவில் ஏஜென்சியும் தனது குப்பைத் தொட்டிகளில் சிலவற்றை இங்கு ஓரமாக வரிசைப்படுத்தியதால், கழிவுகள் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.
புகைப்படம்: அருள்வேல்
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…