செய்திகள்

இன்று இரவு நேரங்களில் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 31ம் தேதி இரவு வழக்கமாக மெரினாவில் மக்கள் கூட்டம் கூடுவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா சாலைகளில் தடுப்புகள் ஆங்காங்கே போடப்பட்டு கண்காணிக்க இருப்பதாகவும் அதே நேரத்தில் வாகனங்களில் வேகமாக இயக்கி சாகசம் செய்வோர் மீதும் விதிகளை மீறி செயல்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

admin

Recent Posts

சேலத்தின் இயற்கை பண்ணைகளில் இருந்து மாம்பழங்கள்; டாக்டர் ரங்கா சாலையில் உள்ள கடையில் விற்பனைக்கு உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…

6 hours ago

பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியில் சேர்க்கை துவக்கம்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…

6 hours ago

ஆர்.ஏ.புரத்தில் மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சி வகுப்பு: சேர்க்கை தொடக்கம்.

26வது ஆண்டைக் கொண்டாடும் இந்திய மாண்டிசோரி பயிற்சிப் படிப்புகளில், 52வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.…

7 hours ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா மே 14ல் துவங்குகிறது.

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி பெருவிழா மே 14-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை…

1 day ago

இளம் தாய்மார்களுக்கான நடன இயக்கப் பயிற்சி பட்டறை. மே 12

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடன இயக்கப் பட்டறை மே 12ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி லிட்டில் ஜிம்மில் நடைபெற…

2 days ago

+2 தேர்வு முடிவுகள்: சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஸ்கூல் டாப்பர்ஸ்.

மயிலாப்பூர் சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு ஸ்ட்ரீம்களில் மாநில வாரியத் தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல்நிலை மாணவர்கள்…

2 days ago